முக்கொம்பு பால பணிகள் இன்றோடு நிறைவு பெறுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

கரூரில் குளத்தை தூர்வாரும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

Update: 2018-09-06 10:39 GMT
* கரூரில்  குளத்தை தூர்வாரும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

* இதை தொடர்ந்து, மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் அறிவித்ததன் படி, விரைவில் புதிய பாலம் கட்டித்தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். 

* முக்கொம்பு பால பணிகள் இன்றுடன் நிறைவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்