“மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை” - குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

இன்று நடைபெற்ற சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்

Update: 2018-09-05 14:53 GMT

* குட்கா முறைகேடு தொடர்பாக என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார்கள் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.


* குட்கா தொடர்புடைய மாதவ்ராவ் என்ற நபரை நான் நேரடியாகவோ, மறைமுகமாகவே சந்திக்கவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்.




* இன்று நடைபெற்ற சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்.


* குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் - அமைச்சர் விஜயபாஸ்கர்.


* எனக்கு மடியில் கனமில்லை எனவே, வழியில் பயமில்லை, இந்த பிரச்சினையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளி வருவேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்.


Tags:    

மேலும் செய்திகள்