நீரில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி...

நீரில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-08-31 03:06 GMT
பல்வேறு இடங்களில் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டும், நீரில் மூழ்கி குளிக்கும் போதும் 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்