கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்ததாத தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம்

திருப்பூர் மாவட்ட வீட்டு வசதி கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கலில் நடைபெற்ற முறைகேடுகளை அடுத்து தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

Update: 2018-08-31 02:59 GMT
திருப்பூர் மாவட்ட வீட்டு வசதி கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கலில் நடைபெற்ற முறைகேடுகளை அடுத்து தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணைய செயலாளர் தேவகி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அப்போது, கூட்டுறவு சங்க தேர்தலை  முறையாக நடத்தாத அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைய செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்