மதுரையில் புத்தக கண்காட்சி

மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், நாளை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது.

Update: 2018-08-30 09:20 GMT
* மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், நாளை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தமுக்கம் மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

* 256 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 1 லட்சம் தலைப்பில் 1 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு இடம்பெற உள்ளது. 3 லட்சம் வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்