"இலவச பஸ் பாஸ் உண்டு, பேருந்துகள் இல்லை" - படியில் தொங்கும் பள்ளி மாணவர்கள் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பள்ளி மாணவர்கள் பலர் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.

Update: 2018-08-29 10:42 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பள்ளி மாணவர்கள் பலர் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இலவச பஸ் பாஸ் இருந்தாலும், பயணம் செய்ய பேருந்துகள் இல்லை எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்