"பாலியல் தொல்லை கொடுத்த உயர் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை என்ன..?" - சீமான்

மதுராந்தகம் அருகே செய்தியாளர்களை சந்தித்த சீமான் அரசியல், சட்டத்திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்தார்.

Update: 2018-08-27 02:56 GMT
பாலியல் தொல்லை கொடுத்த உயர் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்த பெண் காவலரை இடமாற்றம் செய்வது தான் நாட்டின் இன்றைய நிலை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விமர்சித்துள்ளார். மதுராந்தகம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியல், சட்டத்திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்