சோலார் பேனல் வை-பை வசதியுடன் கூடிய 'தங்க மரம்'

கோவையில் சோலார் பேனல் மற்றும் வை-பை வசதியுடன் கூடிய 'தங்க மரம்' மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Update: 2018-08-26 13:48 GMT
கோவையில் சோலார் பேனல் மற்றும் வை-பை வசதியுடன் கூடிய 'தங்க மரம்' மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வ.ஊ.சி மைதானத்தில் மாநகராட்சியின் சார்பாக சுமார் 30 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மரத்தை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 25 இடங்களில் ,இது போன்ற இலவச வை-பை வசதி அடங்கி மரங்கள் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்