இடிந்து விழுந்தது கொள்ளிடம் பழைய பாலம்: 94 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் கட்டியது

திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வரும் நிலையில் அங்குள்ள பழைய பாலம், இடிந்து விழுந்துள்ளது.

Update: 2018-08-19 03:22 GMT
திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வரும் நிலையில் அங்குள்ள பழைய பாலம், இடிந்து விழுந்துள்ளது. 94  ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் இந்த பாலம் கட்டப்பட்டது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில், பாலத்தில் விரிசல் ஏற்பட்டு நேற்று இரவு இடிந்து விழுந்தது.
Tags:    

மேலும் செய்திகள்