கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

சென்னை வளசரவாக்கத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண்குழந்தையை மழைநீர் கால்வாயில் இருந்து பொதுமக்கள் மீட்டுள்ளனர்.

Update: 2018-08-15 10:43 GMT
சென்னை வளசரவாக்கத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண்குழந்தையை பொதுமக்கள் மீட்டுள்ளனர்.நாட்டின் சுதந்திர தினமான இன்று,பிறந்த குழந்தை,கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிகிச்சைக்கு பின் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. சுதந்திர தினத்தன்று மீட்கப்பட்ட குழந்தை என்பதால் அப்பகுதி மக்கள் குழந்தைக்கு "சுதந்திரம்" என பெயர் சூட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்