அரசு போக்குவரத்து பணிமனையில் சிக்கித் தவிக்கும் மரநாய்

நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தின் தாமிரபரணி பணிமனையின் மேற்கூரையில் மர நாய் சிக்கித் தவிக்கிறது.

Update: 2018-08-09 10:05 GMT
நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தின் தாமிரபரணி பணிமனையின் மேற்கூரையில் மர நாய் சிக்கித் தவிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இங்கு வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, கரடி, மலைப்பாம்பு, சிங்கவால் குரங்கு, எறும்புத்திண்ணி உள்ளிட்டவை அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகிறது.

 இந்நிலையில், நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தின் தாமிரபணி பணிமனையில் வனப்பகுதியில் இருந்த வந்த மர நாய் மேற்கூரையில் சிக்கித் தவிக்கிறது. இதையடுத்து, மர நாயை மீட்க வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்