போக்குவரத்து நெரிசலை சீர் செய்த எம்எல்ஏ

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சட்டமன்ற உறுப்பினர் சீர்செய்ததது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Update: 2018-08-01 03:42 GMT
கொக்கு பார்க் சாலை சந்திப்பில் காவலர் இல்லாததால் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. அப்போது அந்த வழியாக வந்த என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை சீர்செய்தார். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
Tags:    

மேலும் செய்திகள்