வருமான வரி சோதனைக்குள்ளான நிறுவனங்கள் அரசு டெண்டரில் பங்கேற்க முடியாது - மாஃபா பாண்டியராஜன்

வரி ஏய்ப்பு செய்து வருமான வரி சோதனைக்குள்ளான நிறுவனங்கள், அரசு டெண்டரில் பங்கேற்க முடியாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-29 07:41 GMT
வரி ஏய்ப்பு செய்து வருமான வரி சோதனைக்குள்ளான நிறுவனங்கள், அரசு டெண்டரில் பங்கேற்க முடியாது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் தந்தி டி.வி.யின் சிறப்பு செய்தியாளர் ஹரிஹரன் எழுப்பிய கேள்விக்கு மாஃபா பாண்டியராஜன் அளித்துள்ள பதில்...


Tags:    

மேலும் செய்திகள்