ஒரேநாளில் 42 வழக்குகள் பதிவு - ரூ43,000 அபராதம் வசூல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டி பகுதியில் சாலை விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2018-07-27 11:54 GMT
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டி பகுதியில் சாலை விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  ஒரேநாளில் மொத்தமாக 43 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை வசூலான நிலையில், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது,  அதிவேகமாக வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல, உரிய பாதுகாப்பு வசதியின்றி வாகனத்தை இயக்கியவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்