குற்றச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை : கண்காணிப்பு கேமிரா பொருத்தும் பணி தீவிரம்

சென்னை அம்பத்தூர் மாணிக்கம் நகர், சம்பந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Update: 2018-07-23 10:28 GMT
குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், சென்னை அம்பத்தூர் மாணிக்கம் நகர், சம்பந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை துவக்கி வைத்து பேசிய துணை ஆணையர் ஈஸ்வரன்,  ஒரு தெருவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தால் எந்த குற்றமும் நடைபெற வாய்ப்பு இருக்காது என குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்