விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிய ஆட்சியர்

விபத்துக்குள்ளானவரை மீட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் ஆட்சியர்

Update: 2018-07-07 13:45 GMT
* சேலம் அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் காமராஜர் இன்று இருசக்கர வாகனத்தில் சென்ற போது வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். 

* அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் ரோகினி, விபத்துக்குள்ளான காமராஜரை மீட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.ஆட்சியர் ரோகினியின் செயலை பார்த்து பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்