தேர்வு அன்று இறந்து போன தந்தை... வினாத்தாளுடன் இறுதிச் சடங்கு செய்த மகன் - தந்தையின் கடைசி ஆசை.. ரிசல்ட்டில் வந்த மார்க்

Update: 2024-05-10 14:45 GMT

10ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வெழுதி விட்டு வினாத்தாளுடன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளார்...

தஞ்சாவூர் பண்டாபி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பாலகுமார் உடல்நிலை சரி இல்லாமல் உயிரிழந்தார்... அவரது மகன் தேவன் 10ம் வகுப்பு தேர்வெழுதவிருந்த நிலையில் தந்தை இறந்ததால் தேர்வெழுத வேண்டாம் என பலரும் கூறினர்... ஆனால் தந்தையின் விருப்பப்படி தேர்வெழுதிய தேவன் தேர்ச்சி பெற்றுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்