மேட்ச் நடுவே 92,453 பார்வையாளர்கள் முன்னால் - விராட் கோலியை ஆரத்தழுவிய பெண்

Update: 2023-11-20 10:31 GMT

உலகக்கோப்பை இறுதிப்போட்டியின்போது பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர் மைதானத்திற்குள் நுழைந்தார். இந்தியா பேட்டிங் செய்தபோது மைதானத்திற்குள் நுழைந்த அந்த நபர், விராட் கோலியை ஆரத்தழுவினார். பலத்த பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளரை உடனடியாக போலீசார் வெளியேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்