மழையால் தடைபட்ட இந்தியா - நியூசி ஆட்டம் : இன்று தொடரும் - ரசிகர்கள் ஏமாற்றம்

ஐசிசி உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம், மழையால் தடைபட்டது.

Update: 2019-07-10 03:38 GMT
ஐசிசி உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம், மழையால் தடைபட்டது. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், மழைக்கு முன்பு வரை இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், போட்டியில் இந்தியா நிச்சயம் வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்