"வஞ்சிக்கும் மத்திய அரசு" - அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆவேசம்

Update: 2024-04-05 10:25 GMT

சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சிப்பதாக தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பள்ளிகரணையில் பிரசாரம் செய்த பிறகு தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுதி திமுக அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து அழுத்தம் தரவில்லை என விமர்சனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்