அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேடு என கூறும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2022-01-05 03:48 GMT
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேடு என கூறும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அது தொடர்பாக ஏன்  நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி  உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்