"வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்" - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்

எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-17 16:03 GMT
எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். வீரர்களின் தியாகம் வீண்போகாது என்றும் அவர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்