"தீர்ப்பை ஏற்க வேண்டியது எல்லோருடைய கடமை" - திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி.
"தீர்ப்பை ஏற்க வேண்டியது எல்லோருடைய கடமை"
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை ஏற்க வேண்டியது எல்லோருடைய கடமை என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.