மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் : வாக்குச்சாவடிக்குள் பகுஜன் சமாஜ் நிர்வாகி கலாட்டா

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றபோது, தானே நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் ரகளையில் ஈடுபட்டார்.

Update: 2019-10-22 03:46 GMT
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றபோது, தானே நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் ரகளையில் ஈடுபட்டார். தானே பகுதி நிர்வாகியான சுனில் காம்பே என்பவர், வாக்குச்சாவடிக்குள் மையை வீசி கலாட்டாவில் ஈடுபட்டதோடு, மின்னணு இயந்திரத்துக்கு எதிராக கோஷமிட்டார். அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்