பால் விலை உயர்வை திரும்பப் பெற கனிமொழி கோரிக்கை

அத்தியாவசியப் பொருளான பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் கூடுதலாக உயர்த்தி இருப்பதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-17 21:34 GMT
அத்தியாவசியப் பொருளான பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் கூடுதலாக உயர்த்தி இருப்பதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்த விலை உயர்வானது மக்களை கடுமையாக பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ள கனிமொழி,  அ.தி.மு.க. அரசு பால் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்