கொசு மருந்து அடித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தொண்டர்கள் நூதன போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை சேர்ந்த தொண்டர்கள் கொசுமருந்து அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-31 14:50 GMT
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை சேர்ந்த தொண்டர்கள் கொசுமருந்து அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் கொசு தொல்லை அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த மாநகராட்சியினர் நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்றும் புகார் கூறினர்.
Tags:    

மேலும் செய்திகள்