மேகதாது அணை: மத்திய அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு பலியாகிவிடக் கூடாது - திருமாவளவன்

மேகதாது அணை விவகாரத்தில், மத்திய அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு பலியாகிவிடக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-12-24 10:56 GMT
மேகதாது அணை விவகாரத்தில், மத்திய அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு பலியாகிவிடக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர், அணைகட்டுவதை தடுக்கும் முயற்சியை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்