"தினகரனிடம் கொள்கை கிடையாது" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் | RB UdhayaKumar

"மேல்முறையீடு முடிவு மாறியது ஏன்?"

Update: 2018-11-01 07:14 GMT
தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மக்கள் மன்றத்திலும் 18 பேரையும் காவு கொடுக்க தினகரன் தயாராகி விட்டதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். அந்த 18 பேரின் சாபம் தினகரனை சும்மா விடாது எனவும் அவர் தெரிவித்தார்.  

"மேல்முறையீடு முடிவு மாறியதன் மர்மம் என்ன?"

"18 பேரை மக்கள் மன்றத்திலும் காவு கொடுக்க தயாராகி விட்டாரா" 

"18 பேரும் ஏமாற்றப்பட்டு விட்டனர்"

"18 பேரின் சாபம் சும்மா விடாது" 

Tags:    

மேலும் செய்திகள்