நோபல் பரிசுக்கு பிரதமர் மோடி பெயர் பரிந்துரை - பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தர வேண்டும் என தமிழிசை கோரிக்கை

2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயரை, பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-25 05:32 GMT
* 2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயரை,  பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

* இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் பெரிய சுகாதார திட்டத்தை தொடங்கியதற்காக பிரதமர் பெயரை பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

* பல்வேறு அமைப்புகளும் மோடியின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்