புஷ்கார விழாவிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம் - தமிழிசை

தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு விதிக்கபட்டுள்ள கட்டுபாடுகளை தளர்த்த கோரிஉண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-23 14:00 GMT
* தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு விதிக்கபட்டுள்ள கட்டுபாடுகளை தளர்த்த கோரி,  அக்டோபர் 2-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.சார்பில் தமது தலைமையில் உண்ணாவிரத போராட்டம்   நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்