கமலின் "மக்களுடனான பயணம்" திருப்பூரில் 20-ம் தேதி நடைபெறுகிறது

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் "மக்களுடனான பயணம்" வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.

Update: 2018-09-15 05:32 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் "மக்களுடனான பயணம்" வரும் 20ஆம் தேதி  நடைபெறுகிறது.  திருப்பூர் மாவட்டம் பொன்னிவாடி, தாராபுரம், காங்கேயம், பல்லடம், சின்னான்டிபாளையம், வீரபாண்டி பிரிவு உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து கமல்ஹாசன் பேசுகிறார். முன்னதாக வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம், கோவையில் நடைபெற உள்ளதாக, அந்தக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்