நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஏன் நிறைவேறவில்லை? - துரைமுருகன் கேள்வி

நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் தாமதமாவது ஏன்? என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2018-09-12 05:41 GMT
நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் தாமதமாவது ஏன்? என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தென்காசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2014ஆம் ஆண்டு 3000 கோடிக்கு உலகளாவிய டெண்டர் விடப்பட்ட இந்த திட்டம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகவும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்