பெரும்பாலான கடைமடை பகுதிகளுக்கு நீர் சென்றுவிட்டது - அமைச்சர் துரைக்கண்ணு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இஸ்லாமியர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

Update: 2018-09-05 21:21 GMT
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இஸ்லாமியர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு 300 பேருக்கு ஆறரை கோடிக்கான காசோலைகளை வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பெரும்பாலான கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் சென்று சேர்ந்துவிட்டதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்