"புஷ்கரம் விழா நடத்துவது அவசியமா?" - இந்திய கம்யூ. கட்சி தலைவர் நல்லக்கண்ணு

மத விழாவாக நடத்துவது பொறுத்தமானது அல்ல

Update: 2018-09-05 20:06 GMT
தாமிரபரணி நதிக்கரையில் மஹாபுஷ்கரம் விழா அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. நதிக்கரைகள் அழிந்து வரும் நிலையில் புஷ்கர விழா நடத்துவது அவசியமா? என்றும், இதை மத விழாவாக நடத்துவது பொறுத்தமானது அல்ல என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்