நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: அன்புமணி

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-08-25 13:15 GMT
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 

திமுக முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் சீனிவாசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியபின் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர், இந்த கோரிக்கையை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்