நியாயத்திற்கான போராட்டத்தில் திமுக துணை நிற்கும். திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி

அச்சுறுத்தலுக்கு எந்த நாட்டு மக்களும் பயப்பட மாட்டார்கள் - கனிமொழி

Update: 2018-07-23 03:10 GMT
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அச்சுறுத்தலுக்கு எந்த நாட்டு மக்களும் பயப்பட மாட்டார்கள் என்றும், நியாயத்திற்கான போராட்டத்தில் மக்களுக்கு திமுக துணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்