18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் - திருநாவுக்கரசர்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-04 16:05 GMT
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வர வாய்ப்பு உள்ளதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்