தனக்கு வேண்டியவர்களை உயர் பதவியில் நியமிக்கிறது, மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தனக்கு வேண்டியவர்களை பா.ஜ.க. அரசு உயர்பதவியில் நியமித்து வருகிறது. ஆட்சியாளர்களின் தேவைக்கேற்ப அரசின் அமைப்புகள் செயல்பாடு உள்ளது.

Update: 2018-06-11 06:00 GMT
மத்திய அரசு தனக்கு வேண்டியவர்களை உயர்பதவியில் நியமித்து வருவதாகவும், ஆட்சியாளர்களின் தேவையறிந்து அரசு அமைப்பகள் செயல்பட்டு வருவதாகவும் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
 
Tags:    

மேலும் செய்திகள்