மண்ணுக்குள் விதைக்கப்பட்ட சிறுமி..முழு அடைப்பு.. முடங்கியது புதுவை

Update: 2024-03-08 07:39 GMT

மண்ணுக்குள் விதைக்கப்பட்ட சிறுமி..முழு அடைப்பு.. முடங்கியது புதுவை - கல்லூரி பஸ்ஸில் லிப்ட் கேட்டு சென்ற மக்கள்

முழு அடைப்பு காரணமாக, புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் அவதியுற்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், அவ்வழியாக வந்த கல்லூரி பேருந்துகளில் லிப்ட் கேட்டு, கடலூர் மற்றும் விழுப்புரம் பயணிகளை அனுப்பி வைத்தனர். முழு அடைப்பு மற்றும் போராட்டம் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்