ஆன்லைன் சூதாட்டத்தால் மாறிய காவலர் விதிதன் குடும்பத்தையே சுட்டுப்பொசுக்கிய பரிதாபம்

Update: 2023-12-16 04:36 GMT

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளியாக மாறிய மெய்க் காவலர், மனைவி மற்றும் 2 மகன்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்