தாய்மாமாவுடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார் நிர்மலா சீதாராமன்

Update: 2024-04-26 07:03 GMT

கர்நாடகாவில் 2-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாக்கைப் பதிவு செய்தார்... பெங்களூருவில் உள்ள வாக்குச் சாவடிக்கு காலையிலேயே தனது தாய் மாமாவுடன் வந்து நிர்மலா சீதாராமன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்