வரலாற்றிலேயே முதல் முறையாக..நாட்டையே திரும்பி பார்க்கவிட்ட 7. ஓட்டு - சாதித்து காட்டிய தேர்தல் ஆணையம் 7 வாக்குகளால் பெருமைப்பட்ட மொத்த நாடு

Update: 2024-04-20 07:42 GMT

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தேறிய நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக அந்தமான் நிகோபார் தீவில் கிரேட் நிகோபர் தீவுகளை சேர்ந்த ஷாம்பன் பழங்குடியின மக்கள் 7 பேர், வாக்களித்த்துள்ளனர். வெளியுலகத்துடன் எவ்வித தொடர்பும்மின்றி வாழும் இந்த பழங்குடியின மக்களுக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு மொழிப்பெயர்ப்பாளர் உதவியுடன் வாக்களிக்க உரிய பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இதன் படி வாக்களித்த பழங்குடியின மக்கள், அங்கிருந்த செல்ஃபி பூத்தில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்