"குடியை கெடுத்த குடி.." - போக்குவரத்து ஊழியர்கள் 26 பேர் டிஸ்மிஸ் - KSRTC அதிரடி

Update: 2024-04-17 14:24 GMT

"குடியை கெடுத்த குடி.." - போக்குவரத்து ஊழியர்கள் 26 பேர் டிஸ்மிஸ் - KSRTC அதிரடி

#KSRTC #Transport #Buses #Kerala

கேரளாவில் மதுபோதையில் பணியாற்றிய 26 போக்குவரத்து ஊழியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் கடந்த 1-ந்தேதி முதல்15-ந்தேதி வரை போக்குவரத்து துறை ஊழியர்களிடம் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மது அருந்தியவர்கள் மற்றும் மதுபானம் வைத்திருந்தவர்கள் என கண்டறியப்பட்ட 74 நிரந்தர ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 26 தற்காலிக ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்