#Breaking : கேரள குண்டு வெடிப்பு எதிரொலி... தமிழக DGP அதிரடி உத்தரவு

Update: 2023-10-29 08:42 GMT

கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி. தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு. கேரளாவை ஒட்டியுள்ள கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்