பெங்களூரு Airport-ல் 10 அனகோண்டாக்கள் - நடுங்கி போன பயணிகள், அதிகாரிகள் | Anaconda

Update: 2024-04-23 05:04 GMT

பெங்களூரு விமான நிலையத்தில் பயணியிடமிருந்து,10 அனகோண்டா பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. பேங்க்காக்கிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடமையை ஸ்கேன் செய்த போது, அவரது பையில் ஒரு பொருள் நெலிவதை கண்டனர். உடனடியாக திறந்து பார்த்தபோது, அதில் 10 மஞ்சள் அனகோண்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அதை கடத்தி வந்தவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்