பஸ்-க்கும் ஆட்டோவுக்கும் இடையில் - இளைஞர் செய்த சாகசம் ஒரு நொடியில் மாறிய சீன்

Update: 2024-04-25 09:51 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வலதுபுற சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவை முந்த முயன்று பின்வந்த அரசுப் பேருந்தின் அடியில் சிக்கிய இளைஞர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. துரிதமாக செயல்பட்டு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்