மூத்த மாவோயிஸ்ட் தலைவர் கைது - தகர்த்தெறியப்பட்ட இரயில் தண்டவாளம்

மூத்த மாவோயிஸ்ட் தலைவர் கைது - தகர்த்தெறியப்பட்ட இரயில் தண்டவாளம்

Update: 2021-11-20 11:59 GMT
மூத்த மாவோயிஸ்ட் தலைவர் கைது - தகர்த்தெறியப்பட்ட இரயில் தண்டவாளம்

ஜார்க்கண்டில் மூத்த மாவோயிஸ்ட் தலைவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்தைச் சேர்ந்தவர்கள் தண்டவாளத்தைத் தகர்த்தெறிந்தனர்.மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்த் போஸ் என்ற கிஷான் டா மற்றும் அவரது மனைவி ஷீலா மரண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மாவோயிஸ்ட்டுகள் ஜார்கண்டில் உள்ள ரிச்சுஹ்த்தா மற்றும் டெமு இரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளத்தைத் தகர்த்தெறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்