"இந்தியாவில் 12 நகரங்கள் கடலில் மூழ்கும்" - நாசா ஆய்வு மையம் எச்சரிக்கை

"இந்தியாவில் 12 நகரங்கள் கடலில் மூழ்கும்" - நாசா ஆய்வு மையம் எச்சரிக்கை

Update: 2021-08-11 17:01 GMT
"இந்தியாவில் 12 நகரங்கள் கடலில் மூழ்கும்" - நாசா ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்த நூற்றாண்டு இறுதியில் சென்னை, தூத்துக்குடி உள்பட 12 இந்திய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. மனித குலத்தை அச்சுறுத்தும் இந்த எச்சரிக்கையின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... 

Tags:    

மேலும் செய்திகள்