கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்திய சுகாதார ஊழியர்கள்

இமாச்சல பிரதேசத்தில் சுகாதார ஊழியர்கள் நடனமாடி காண்பித்து கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்தினர்.

Update: 2021-05-09 09:52 GMT
கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்திய சுகாதார ஊழியர்கள்

இமாச்சல பிரதேசத்தில் சுகாதார ஊழியர்கள் நடனமாடி காண்பித்து கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்தினர். மணாலியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் சுகாதார ஊழியர்கள், கொரோனா கவச உடையுடன் நடனமாடினர். அவர்களுடன், கொரோனா நோயாளிகளும் இணைந்து நடனமாடி மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்