இட ஒதுக்கீடு - குர்ஜார் இன மக்கள் ரயில் மறியல் போராட்டம்

இட ஒதுக்கீடு வழங்கும் வரை தங்களின் ரயில் மறியல் போராட்டம் தொடரும் என குர்ஜார் இன தலைவர் விஜய் பைன்ஸ்லா தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-02 06:19 GMT
இட ஒதுக்கீடு வழங்கும் வரை தங்களின் ரயில் மறியல் போராட்டம் தொடரும் என குர்ஜார் இன தலைவர் விஜய் பைன்ஸ்லா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை  தெரிவித்தார். இந்த ரயில் மறியல் போராட்டத்தால் 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்